Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 29:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 29 » எசேக்கியேல் 29:19 in Tamil

எசேக்கியேல் 29:19
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.


எசேக்கியேல் 29:19 ஆங்கிலத்தில்

aakaiyaal Karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental: Itho Naan Paapilon Raajaavaakiya Naepukaathnaechchaாrukku Ekipthuthaesaththaik Kodukkiraen; Avan Athin Aeraalamaana Janaththaich Siraipitiththu Athin Aasthiyaich Sooraiyaati Athin Kollaipporulai Eduththukkolvaan; Ithu Avanutaiya Senaikkuk Kooliyaayirukkum.


Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன் அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான் இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்
எசேக்கியேல் 29:19 Concordance எசேக்கியேல் 29:19 Interlinear எசேக்கியேல் 29:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 29