Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 37:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 37 » எசேக்கியேல் 37:9 in Tamil

எசேக்கியேல் 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.


எசேக்கியேல் 37:9 ஆங்கிலத்தில்

appoluthu Avar Ennaippaarththu: Nee Aaviyai Nnokkith Theerkkatharisanam Urai; Manupuththiranae, Nee Theerkkatharisanam Uraiththu, Aaviyai Nnokki: Karththaraakiya Aanndavar Uraikkirathu Ennavental, Aaviyae, Nee Kaattuththisai Naankilumirunthu Vanthu, Kolaiyunnda Ivarkal Uyirataiyumpatikku Ivarkalmael Oothu Enkiraar Entu Sol Entar.


Tags அப்பொழுது அவர் என்னைப்பார்த்து நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை மனுபுத்திரனே நீ தீர்க்கதரிசனம் உரைத்து ஆவியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் ஆவியே நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 37:9 Concordance எசேக்கியேல் 37:9 Interlinear எசேக்கியேல் 37:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 37