Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 39:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 39 » எசேக்கியேல் 39:17 in Tamil

எசேக்கியேல் 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.


எசேக்கியேல் 39:17 ஆங்கிலத்தில்

manupuththiranae, Karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental: Nee Sakalavitha Patchikalaiyum Veliyil Irukkira Sakala Mirukangalaiyum Nnokki: Neengal Aekamaayk Kootikkonndu, Isravaelin Malaikalil Naan Ungalukkaakach Seyyum Yaakamaakiya Makaa Yaakaththukkuch Suttilumirunthu Vanthusernthu, Maamsam Thintu Iraththangutiyungal.


Tags மனுபுத்திரனே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்
எசேக்கியேல் 39:17 Concordance எசேக்கியேல் 39:17 Interlinear எசேக்கியேல் 39:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 39