Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 47:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 47 » எசேக்கியேல் 47:12 in Tamil

எசேக்கியேல் 47:12
நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.


எசேக்கியேல் 47:12 ஆங்கிலத்தில்

nathiyoramaay Athin Ikkaraiyilum Akkaraiyilum Pusippukkaana Sakalavitha Virutchangalum Valarum; Avaikalin Ilaikal Uthirvathumillai, Avaikalin Kanikal Keduvathumillai; Avaikalukkup Paayum Thannnneer Parisuththa Sthalaththilirunthu Paaykirapatiyil Maathanthorum Puthukkanikalaik Koduththukkonntaeyirukkum, Avaikalin Kanikal Pusippukkum Avaikalin Ilaikal Avilthaththukkumaanavaikal.


Tags நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும் அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும் அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்
எசேக்கியேல் 47:12 Concordance எசேக்கியேல் 47:12 Interlinear எசேக்கியேல் 47:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 47