Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்றா » எஸ்றா 10 » எஸ்றா 10:16 in Tamil

எஸ்றா 10:16
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய; எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,


எஸ்றா 10:16 ஆங்கிலத்தில்

siraiyiruppilirunthu Vanthavarkal Inthappirakaaram Seythaarkal; Aasaariyanaakiya; Esraavum, Thangal Pithaakkalutaiya Kudumpaththinpatiyae Paerpaeraaka Alaikkappatta Pithaavamsangalin Thalaivar Anaivarum Inthak Kaariyaththai Visaarikkumpati Paththaam Maatham Muthalthaethiyilae Thaniththu Utkaarnthu,


Tags சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள் ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து
எஸ்றா 10:16 Concordance எஸ்றா 10:16 Interlinear எஸ்றா 10:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10