Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்றா » எஸ்றா 10 » எஸ்றா 10:6 in Tamil

எஸ்றா 10:6
அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.


எஸ்றா 10:6 ஆங்கிலத்தில்

athinpinpu Esraa Thaevanutaiya Aalayaththukku Munnirunthu Elunthu, Eliyaasipin Kumaaranaakiya Yokanaanin Araikkul Piravaesiththaan; Angae Vanthapothu, Avan Siraiyiruppilirunthu Vanthavarkalutaiya Kuttaththinimiththam Appam Pusiyaamalum Thannnneer Kutiyaamalum Thukkiththukkonntirunthaan.


Tags அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான் அங்கே வந்தபோது அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்
எஸ்றா 10:6 Concordance எஸ்றா 10:6 Interlinear எஸ்றா 10:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10