Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 28:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28:21

ஆதியாகமம் 28:21
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

Tamil Indian Revised Version
என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

Tamil Easy Reading Version
என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார்.

திருவிவிலியம்
என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.

Genesis 28:20Genesis 28Genesis 28:22

King James Version (KJV)
So that I come again to my father’s house in peace; then shall the LORD be my God:

American Standard Version (ASV)
so that I come again to my father’s house in peace, and Jehovah will be my God,

Bible in Basic English (BBE)
So that I come again to my father’s house in peace, then I will take the Lord to be my God,

Darby English Bible (DBY)
and I come again to my father’s house in peace — then shall Jehovah be my God.

Webster’s Bible (WBT)
So that I come again to my father’s house in peace; then shall the LORD be my God:

World English Bible (WEB)
so that I come again to my father’s house in peace, and Yahweh will be my God,

Young’s Literal Translation (YLT)
when I have turned back in peace unto the house of my father, and Jehovah hath become my God,

ஆதியாகமம் Genesis 28:21
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
So that I come again to my father's house in peace; then shall the LORD be my God:

וְשַׁבְתִּ֥יwĕšabtîveh-shahv-TEE
בְשָׁל֖וֹםbĕšālômveh-sha-LOME
אֶלʾelel
בֵּ֣יתbêtbate
אָבִ֑יʾābîah-VEE
וְהָיָ֧הwĕhāyâveh-ha-YA
יְהוָ֛הyĕhwâyeh-VA
לִ֖יlee
לֵֽאלֹהִֽים׃lēʾlōhîmLAY-loh-HEEM

இணை வசனம்

Deuteronomy 26:17
கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.

Judges 11:31
நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

2 Samuel 15:8
கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனைபண்ணினேன் என்றான்.

Exodus 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

2 Samuel 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.

2 Samuel 19:30
அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

2 Kings 5:17
அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.


Tags என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்
ஆதியாகமம் 28:21 Concordance ஆதியாகமம் 28:21 Interlinear ஆதியாகமம் 28:21 Image