Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 22 » யோசுவா 22:31 in Tamil

யோசுவா 22:31
அப்பொழுது ஆசாரியனாகிய எலாயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவிலே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.


யோசுவா 22:31 ஆங்கிலத்தில்

appoluthu Aasaariyanaakiya Elaayaasaarin Kumaaranaakiya Pinekaas Roopan Puththiraraiyum Kaath Puththiraraiyum Manaase Puththiraraiyum Nnokki: Neengal Karththarukku Virothamaay Appatikkoththa Thurokaththaich Seyyaathirukkirathinaalae, Karththar Nammutaiya Naduvilae Irukkiraar Enpathai Intu Arinthirukkirom; Ippoluthu Isravael Puththiraraik Karththarin Kaikkuth Thappuviththeerkal Entan.


Tags அப்பொழுது ஆசாரியனாகிய எலாயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே கர்த்தர் நம்முடைய நடுவிலே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம் இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்
யோசுவா 22:31 Concordance யோசுவா 22:31 Interlinear யோசுவா 22:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22