Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 8 » யோசுவா 8:24 in Tamil

யோசுவா 8:24
இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.


யோசுவா 8:24 ஆங்கிலத்தில்

isravaelar Vanaantharaveliyilae Thangalaith Thuraththina Aayiyin Kutikalaiyellaam Vettith Theernthapothum, Avarkal Anaivarum Naasamaakumattum Pattayakkarukkinaal Vilunthu Iranthapothum, Isravaelar Ellaarum Aayikkuththirumpi, Athaippattayakkarukkinaal Sangariththaarkal.


Tags இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும் அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும் இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்
யோசுவா 8:24 Concordance யோசுவா 8:24 Interlinear யோசுவா 8:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 8