Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 13 » நியாயாதிபதிகள் 13:8 in Tamil

நியாயாதிபதிகள் 13:8
அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.


நியாயாதிபதிகள் 13:8 ஆங்கிலத்தில்

appoluthu Manovaa Karththarai Nnokki Vinnnappampannnni: Aa, En Aanndavarae, Neer Anuppina Thaevanutaiya Manushan Marupatiyum Oruvisai Engalidaththil Vanthu, Pirakkappokira Pillaikkaaka Naangal Seyyavaenntiyathai Engalukkuk Karpippaaraaka Entu Vaenntikkonndaan.


Tags அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி என் ஆண்டவரே நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்
நியாயாதிபதிகள் 13:8 Concordance நியாயாதிபதிகள் 13:8 Interlinear நியாயாதிபதிகள் 13:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 13