Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 15:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 15 » நியாயாதிபதிகள் 15:19 in Tamil

நியாயாதிபதிகள் 15:19
அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.


நியாயாதிபதிகள் 15:19 ஆங்கிலத்தில்

appoluthu Thaevan Laekiyilulla Pallaththaip Pilakkappannnninaar; Athilirunthu Thannnneer Otivanthathu; Avan Kutiththapothu Avan Uyir Thirumpa Vanthathu. Avan Pilaiththaan; Aanapatiyaal Atharku Ennakkori Entu Paerittan; Athu Innaalvaraiyum Laekiyil Irukkirathu.


Tags அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார் அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது அவன் பிழைத்தான் ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான் அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது
நியாயாதிபதிகள் 15:19 Concordance நியாயாதிபதிகள் 15:19 Interlinear நியாயாதிபதிகள் 15:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 15