Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:12 in Tamil

நியாயாதிபதிகள் 16:12
அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.


நியாயாதிபதிகள் 16:12 ஆங்கிலத்தில்

appoluthu Theleelaal, Puthukkayirukalai Vaangi, Avaikalaal Avanaik Katti, Simsonae, Pelisthar Unmael Vanthuvittarkal Ental; Pathivirukkiravarkal Araiveettil Irunthaarkal; Aanaalum Avan Than Puyangalil Iruntha Kayirukalai Oru Noolaippola Aruththuppottan.


Tags அப்பொழுது தெலீலாள் புதுக்கயிறுகளை வாங்கி அவைகளால் அவனைக் கட்டி சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள் பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள் ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்
நியாயாதிபதிகள் 16:12 Concordance நியாயாதிபதிகள் 16:12 Interlinear நியாயாதிபதிகள் 16:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16