Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 21 » நியாயாதிபதிகள் 21:5 in Tamil

நியாயாதிபதிகள் 21:5
கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.


நியாயாதிபதிகள் 21:5 ஆங்கிலத்தில்

karththarutaiya Sannithiyil Mispaavukku Varaathavan Nichchayamaayk Kolai Seyyappadakkadavan Entu Avarkal Periya Aannaiyittirunthapatiyaal, Isravael Puththirar: Karththarutaiya Sannithiyil Sapaikootinapothu, Isravaelutaiya Ellaak Koththirangalilumirunthu Varaathae Ponavarkal Yaar Entu Visaariththaarkal.


Tags கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்
நியாயாதிபதிகள் 21:5 Concordance நியாயாதிபதிகள் 21:5 Interlinear நியாயாதிபதிகள் 21:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 21