Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 3:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 3 » நியாயாதிபதிகள் 3:29 in Tamil

நியாயாதிபதிகள் 3:29
அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும்; பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள், அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.


நியாயாதிபதிகள் 3:29 ஆங்கிலத்தில்

akkaalaththilae Movaapiyaril Aerakkuraiyap Pathinaayiram Paerai Vettinaarkal; Avarkalellaarum Pushtiyullavarkalum; Paraakkiramasaalikalumaayirunthaarkal, Avarkalil Oruvanum Thappavillai.


Tags அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள் அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள் அவர்களில் ஒருவனும் தப்பவில்லை
நியாயாதிபதிகள் 3:29 Concordance நியாயாதிபதிகள் 3:29 Interlinear நியாயாதிபதிகள் 3:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 3