Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 8:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 8 » நியாயாதிபதிகள் 8:26 in Tamil

நியாயாதிபதிகள் 8:26
பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.


நியாயாதிபதிகள் 8:26 ஆங்கிலத்தில்

piraich Sinthaakkukalum, Aarangalum, Meethiyaaniyarin Raajaakkal Porththukkonntiruntha Iraththaamparangalum, Avarkalutaiya Ottakangalin Kaluththukaliliruntha Sarappannikalum Allaamal, Avan Kaettu Vaangina Ponkadukkankalin Nirai Aayiraththu Elunootru Pon Sekkalin Niraiyaayirunthathu.


Tags பிறைச் சிந்தாக்குகளும் ஆரங்களும் மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும் அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல் அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது
நியாயாதிபதிகள் 8:26 Concordance நியாயாதிபதிகள் 8:26 Interlinear நியாயாதிபதிகள் 8:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 8