Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:52

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லேவியராகமம் » லேவியராகமம் 13 » லேவியராகமம் 13:52 in Tamil

லேவியராகமம் 13:52
அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.


லேவியராகமம் 13:52 ஆங்கிலத்தில்

anthath Thosham Irukkira Aattu Mayirinaalum Panjunoolinaalum Seytha Vasthiraththaiyum Paavaiyum, Ootaiyaiyum, Tholinaal Seytha Enthavitha Vasthuvaiyum Sutterikkakkadavan; Athu Arikkira Kushdam; Aakaiyaal Akkiniyil Sutterikkappadavaenndum.


Tags அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும் ஊடையையும் தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன் அது அரிக்கிற குஷ்டம் ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்
லேவியராகமம் 13:52 Concordance லேவியராகமம் 13:52 Interlinear லேவியராகமம் 13:52 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 13