Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:40

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 10 » லூக்கா 10:40 in Tamil

லூக்கா 10:40
மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.


லூக்கா 10:40 ஆங்கிலத்தில்

maarththaalo Parpala Vaelaikalaich Seyvathil Mikavum Varuththamatainthu, Avaridaththil Vanthu: Aanndavarae, Naan Thaniyae Vaelaiseyyumpati En Sakothari Ennai Vittu Vanthirukkirathaik Kuriththu Umakkuk Kavaiyillaiyaa? Enakku Uthaviseyyumpati Avalukkuch Sollum Ental.


Tags மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து அவரிடத்தில் வந்து ஆண்டவரே நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்
லூக்கா 10:40 Concordance லூக்கா 10:40 Interlinear லூக்கா 10:40 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 10