Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 23 » லூக்கா 23:8 in Tamil

லூக்கா 23:8
ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,


லூக்கா 23:8 ஆங்கிலத்தில்

aerothu Yesuvaikkuriththu Anaeka Kaariyangalaik Kaelvippattirunthathinaalum, Avaraal Seyyappadum Ataiyaalaththaip Paarkkavaenndumentu Virumpiyirunthathinaalum, Avaraik Kaanumpati Vekunaalaay Aasaikonntirunthaan. Anthappati Avaraik Kanndapothu, Mikavum Santhoshappattu,


Tags ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும் அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும் அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான் அந்தப்படி அவரைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு
லூக்கா 23:8 Concordance லூக்கா 23:8 Interlinear லூக்கா 23:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 23