Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 9:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 9 » மத்தேயு 9:18 in Tamil

மத்தேயு 9:18
அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.


மத்தேயு 9:18 ஆங்கிலத்தில்

avar Ivaikalai Avarkalukkuch Sollikkonntirukkaiyil, Thalaivan Oruvan Vanthu Avaraippanninthu: En Makal Ippoluthuthaan Mariththupponaal; Aakilum Neer Vanthu Avalmael Umathu Kaiyai Vaiyum, Appoluthu Pilaippaal Entan.


Tags அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில் தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள் ஆகிலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்றான்
மத்தேயு 9:18 Concordance மத்தேயு 9:18 Interlinear மத்தேயு 9:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 9