Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 12:47

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 12 » நெகேமியா 12:47 in Tamil

நெகேமியா 12:47
ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.


நெகேமியா 12:47 ஆங்கிலத்தில்

aakaiyaal Seroopaapaelin Naatkalilum, Nekaemiyaavin Naatkalilum Isravaelar Ellaarum Paadakarukkum Vaasal Kaavalaalarukkum Antadakath Thittamaakiya Pangukalaik Koduththaarkal; Avarkal Laeviyarukkentu Pirathishtaipannnnik Koduththaarkal; Laeviyar Aaronin Puththirarukkentu Avarkal Pangaip Pirathishtaipannnnik Koduththaarkal.


Tags ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும் நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள் அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள் லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்
நெகேமியா 12:47 Concordance நெகேமியா 12:47 Interlinear நெகேமியா 12:47 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 12