Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 2 » நெகேமியா 2:17 in Tamil

நெகேமியா 2:17
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,


நெகேமியா 2:17 ஆங்கிலத்தில்

pinpu Naan Avarkalai Nnokki: Erusalaem Paalaayirukkirathaiyum, Athin Vaasalkal Akkiniyaal Sutterikkappattukkidakkirathaiyum, Naam Irukkira Sirumaiyaiyum Paarkkireerkalae; Naam Ini Ninthaikkullaayiraathapatikku, Erusalaemin Alangaththaik Kattuvom Vaarungal Entu Solli,


Tags பின்பு நான் அவர்களை நோக்கி எருசலேம் பாழாயிருக்கிறதையும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும் நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி
நெகேமியா 2:17 Concordance நெகேமியா 2:17 Interlinear நெகேமியா 2:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 2