Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 2 » நெகேமியா 2:19 in Tamil

நெகேமியா 2:19
ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.


நெகேமியா 2:19 ஆங்கிலத்தில்

oroniyanaana Sanpallaaththum, Ammoniyanaana Thopiyaa Ennum Ooliyakkaaranum, Arapiyanaana Kaeshaemum Ithaik Kaettapothu, Engalaip Pariyaasampannnni, Engalai Ninthiththu: Neengal Seykira Inthak Kaariyam Enna? Neengal Raajaavukku Virothamaakak Kalakampannnappokireerkalo Entarkal.


Tags ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது எங்களைப் பரியாசம்பண்ணி எங்களை நிந்தித்து நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்
நெகேமியா 2:19 Concordance நெகேமியா 2:19 Interlinear நெகேமியா 2:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 2