Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 2 » நெகேமியா 2:6 in Tamil

நெகேமியா 2:6
அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.


நெகேமியா 2:6 ஆங்கிலத்தில்

appoluthu Raajasthireeyum Pakkaththil Utkaarnthirunthaal. Raajaa Ennaip Paarththu: Un Pirayaanam Eththanai Naal Sellum, Nee Eppoluthu Thirumpivaruvaay Entu Kaettar. Ivvalavukaalam Sellumentu Naan Raajaavukkuch Sonnapothu, Ennai Anuppa Avarukkuch Siththamaayittu.


Tags அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் ராஜா என்னைப் பார்த்து உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும் நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார் இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று
நெகேமியா 2:6 Concordance நெகேமியா 2:6 Interlinear நெகேமியா 2:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 2