Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 6:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 6 » நெகேமியா 6:10 in Tamil

நெகேமியா 6:10
மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன் நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.


நெகேமியா 6:10 ஆங்கிலத்தில்

mekathaapeyaelin Kumaaranaakiya Thelaayaavin Makan Semaayaa Than Veettilae Ataikkappattirukkumpothu, Naan Avanidaththil Ponaen; Appoluthu Avan Naam Iruvarumaay Thaevanutaiya Veedaakiya Aalayaththukkullae Poy Thaevaalayaththin Kathavukalaip Poottuvom Vaarum; Ummaik Kontupoda Varuvaarkal, Iravilae Ummaik Kontupoda Varuvaarkal Entan.


Tags மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது நான் அவனிடத்தில் போனேன் அப்பொழுது அவன் நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும் உம்மைக் கொன்றுபோட வருவார்கள் இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்
நெகேமியா 6:10 Concordance நெகேமியா 6:10 Interlinear நெகேமியா 6:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 6