Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 8:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 8 » நெகேமியா 8:15 in Tamil

நெகேமியா 8:15
ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும் பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்தமரக்கிளைகளையும் கொண்டுவாருங்களென்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.


நெகேமியா 8:15 ஆங்கிலத்தில்

aakaiyaal Eluthiyirukkirapati Koodaarangalaip Podumpatikku Neengal Malaikalukkup Purappattuppoy Olivakkilaikalaiyum, Kaattu Olivakkilaikalaiyum, Miruthuch Setikalin Kilaikalaiyum Paereechcha Mattaைkalaiyum, Adarnthamarakkilaikalaiyum Konnduvaarungalentu Thangalutaiya Sakala Pattanangalilum, Erusalaemilum Koorip Pirasiththappaduththinaarkal.


Tags ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும் காட்டு ஒலிவக்கிளைகளையும் மிருதுச் செடிகளின் கிளைகளையும் பேரீச்ச மட்டைகளையும் அடர்ந்தமரக்கிளைகளையும் கொண்டுவாருங்களென்று தங்களுடைய சகல பட்டணங்களிலும் எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்
நெகேமியா 8:15 Concordance நெகேமியா 8:15 Interlinear நெகேமியா 8:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 8