Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 11:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 11 » எண்ணாகமம் 11:32 in Tamil

எண்ணாகமம் 11:32
அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.


எண்ணாகமம் 11:32 ஆங்கிலத்தில்

appoluthu Janangal Elumpi Antu Pakalmuluvathum, Iraamuluvathum, Marunaal Muluvathum Kaataikalaich Serththaarkal; Konjamaaych Serththavan Paththu Omar Alavu Serththaan; Avaikalaip Paalayaththaich Suttilum Thangalukkaakak Kuviththuvaiththaarkal.


Tags அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள் கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான் அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்
எண்ணாகமம் 11:32 Concordance எண்ணாகமம் 11:32 Interlinear எண்ணாகமம் 11:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 11