Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 20 » எண்ணாகமம் 20:8 in Tamil

எண்ணாகமம் 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.


எண்ணாகமம் 20:8 ஆங்கிலத்தில்

nee Kolai Eduththukkonndu, Neeyum Un Sakotharanaakiya Aaronum Sapaiyaaraik Kootivarachcheythu, Avarkal Kannkalukkumunnae Kanmalaiyaip Paarththup Paesungal; Appoluthu Athu Thannidaththilulla Thannnneeraik Kodukkum; Ippati Nee Avarkalukkuk Kanmalaiyilirunthu Thannnneer Purappadappannnni, Sapaiyaarukkum Avarkal Mirukangalukkum Kutikkak Koduppaay Entar.


Tags நீ கோலை எடுத்துக்கொண்டு நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள் அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும் இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்
எண்ணாகமம் 20:8 Concordance எண்ணாகமம் 20:8 Interlinear எண்ணாகமம் 20:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 20