சங்கீதம் 106:15
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார். கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
திருவிவிலியம்
⁽அவர்கள் கேட்டதை␢ அவர் அவர்களுக்குச் கொடுத்தார்;␢ அவர்களின் உயிரை அழிக்குமாறு␢ அவர்கள்மீது நோயை அனுப்பினார்.⁾
King James Version (KJV)
And he gave them their request; but sent leanness into their soul.
American Standard Version (ASV)
And he gave them their request, But sent leanness into their soul.
Bible in Basic English (BBE)
And he gave them their request, but sent a wasting disease into their souls.
Darby English Bible (DBY)
Then he gave them their request, but sent leanness into their soul.
World English Bible (WEB)
He gave them their request, But sent leanness into their soul.
Young’s Literal Translation (YLT)
And He giveth to them their request, And sendeth leanness into their soul.
சங்கீதம் Psalm 106:15
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
And he gave them their request; but sent leanness into their soul.
| וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE | |
| לָ֭הֶם | lāhem | LA-hem | |
| שֶׁאֱלָתָ֑ם | šeʾĕlātām | sheh-ay-la-TAHM | |
| וַיְשַׁלַּ֖ח | wayšallaḥ | vai-sha-LAHK | |
| רָז֣וֹן | rāzôn | ra-ZONE | |
| בְּנַפְשָֽׁם׃ | bĕnapšām | beh-nahf-SHAHM |
இணை வசனம்
Isaiah 10:16
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
Numbers 11:31
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
Psalm 78:29
அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
Isaiah 24:16
நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன் இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.
Tags அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்
சங்கீதம் 106:15 Concordance சங்கீதம் 106:15 Interlinear சங்கீதம் 106:15 Image