Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 139:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 139 சங்கீதம் 139:19

சங்கீதம் 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.

Tamil Indian Revised Version
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.

Tamil Easy Reading Version
தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும். அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.

திருவிவிலியம்
⁽கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,␢ எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்␢ என்னிடமிருந்து அகன்றால்,␢ எத்துணை நன்று!⁾

Psalm 139:18Psalm 139Psalm 139:20

King James Version (KJV)
Surely thou wilt slay the wicked, O God: depart from me therefore, ye bloody men.

American Standard Version (ASV)
Surely thou wilt slay the wicked, O God: Depart from me therefore, ye bloodthirsty men.

Bible in Basic English (BBE)
If only you would put the sinners to death, O God; go far from me, you men of blood.

Darby English Bible (DBY)
Oh that thou wouldest slay the wicked, O +God! And ye men of blood, depart from me.

World English Bible (WEB)
If only you, God, would kill the wicked. Get away from me, you bloodthirsty men!

Young’s Literal Translation (YLT)
Dost Thou slay, O God, the wicked? Then, men of blood, turn aside from me!

சங்கீதம் Psalm 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
Surely thou wilt slay the wicked, O God: depart from me therefore, ye bloody men.

אִםʾimeem
תִּקְטֹ֖לtiqṭōlteek-TOLE
אֱל֥וֹהַּ׀ʾĕlôahay-LOH-ah
רָשָׁ֑עrāšāʿra-SHA
וְאַנְשֵׁ֥יwĕʾanšêveh-an-SHAY
דָ֝מִ֗יםdāmîmDA-MEEM
ס֣וּרוּsûrûSOO-roo
מֶֽנִּי׃mennîMEH-nee

இணை வசனம்

Isaiah 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

Psalm 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

Psalm 6:8
அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

Psalm 5:6
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

Psalm 9:17
துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

2 Corinthians 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Matthew 25:41
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

Matthew 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

Psalm 94:23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.

Psalm 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

Psalm 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.


Tags தேவனே நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும் இரத்தப்பிரியரே நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்
சங்கீதம் 139:19 Concordance சங்கீதம் 139:19 Interlinear சங்கீதம் 139:19 Image