சங்கீதம் 143:5
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
Tamil Indian Revised Version
ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
Tamil Easy Reading Version
ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன். நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
திருவிவிலியம்
⁽பண்டைய நாள்களை␢ நான் நினைத்துக் கொள்கின்றேன்;␢ உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்␢ சிந்தனை செய்கின்றேன்;␢ உம் கைவினைகளைப் பற்றி␢ ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.⁾
King James Version (KJV)
I remember the days of old; I meditate on all thy works; I muse on the work of thy hands.
American Standard Version (ASV)
I remember the days of old; I meditate on all thy doings; I muse on the work of thy hands.
Bible in Basic English (BBE)
I keep in mind the early days of the past, giving thought to all your acts, even to the work of your hands.
Darby English Bible (DBY)
I remember the days of old: I meditate on all thy doing; I muse on the work of thy hands.
World English Bible (WEB)
I remember the days of old. I meditate on all your doings. I contemplate the work of your hands.
Young’s Literal Translation (YLT)
I have remembered days of old, I have meditated on all Thine acts, On the work of Thy hand I muse.
சங்கீதம் Psalm 143:5
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
I remember the days of old; I meditate on all thy works; I muse on the work of thy hands.
| זָ֘כַ֤רְתִּי | zākartî | ZA-HAHR-tee | |
| יָמִ֨ים׀ | yāmîm | ya-MEEM | |
| מִקֶּ֗דֶם | miqqedem | mee-KEH-dem | |
| הָגִ֥יתִי | hāgîtî | ha-ɡEE-tee | |
| בְכָל | bĕkāl | veh-HAHL | |
| פָּעֳלֶ֑ךָ | pāʿŏlekā | pa-oh-LEH-ha | |
| בְּֽמַעֲשֵׂ֖ה | bĕmaʿăśē | beh-ma-uh-SAY | |
| יָדֶ֣יךָ | yādêkā | ya-DAY-ha | |
| אֲשׂוֹחֵֽחַ׃ | ʾăśôḥēaḥ | uh-soh-HAY-ak |
இணை வசனம்
Psalm 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
1 Samuel 17:34
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
1 Samuel 17:45
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
Psalm 77:10
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
Micah 6:5
என் ஜனமே மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும் பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும் நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
Deuteronomy 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
Psalm 42:6
என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
Isaiah 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
Psalm 111:4
அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.
Tags பூர்வநாட்களை நினைக்கிறேன் உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன் உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்
சங்கீதம் 143:5 Concordance சங்கீதம் 143:5 Interlinear சங்கீதம் 143:5 Image