சங்கீதம் 31:4
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
Tamil Indian Revised Version
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவனே நீரே எனக்கு அடைக்கலம்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள். அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
திருவிவிலியம்
⁽அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள␢ வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.⁾
King James Version (KJV)
Pull me out of the net that they have laid privily for me: for thou art my strength.
American Standard Version (ASV)
Pluck me out of the net that they have laid privily for me; For thou art my stronghold.
Bible in Basic English (BBE)
Take me out of the net which they have put ready for me secretly; for you are my strength.
Darby English Bible (DBY)
Draw me out of the net that they have hidden for me; for thou art my strength.
Webster’s Bible (WBT)
For thou art my rock and my fortress; therefore for thy name’s sake lead me, and guide me.
World English Bible (WEB)
Pluck me out of the net that they have laid secretly for me, For you are my stronghold.
Young’s Literal Translation (YLT)
Bring me out from the net that they hid for me, For Thou `art’ my strength.
சங்கீதம் Psalm 31:4
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
Pull me out of the net that they have laid privily for me: for thou art my strength.
| תּוֹצִיאֵ֗נִי | tôṣîʾēnî | toh-tsee-A-nee | |
| מֵרֶ֣שֶׁת | mērešet | may-REH-shet | |
| ז֭וּ | zû | zoo | |
| טָ֣מְנוּ | ṭāmĕnû | TA-meh-noo | |
| לִ֑י | lî | lee | |
| כִּֽי | kî | kee | |
| אַ֝תָּה | ʾattâ | AH-ta | |
| מָֽעוּזִּֽי׃ | māʿûzzî | MA-oo-ZEE |
இணை வசனம்
Psalm 25:15
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
Psalm 19:14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
Psalm 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
Psalm 57:6
என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)
Psalm 124:7
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
Psalm 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)
Proverbs 29:5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
2 Corinthians 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
2 Timothy 2:26
மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
Tags அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும் தேவரீரே எனக்கு அரண்
சங்கீதம் 31:4 Concordance சங்கீதம் 31:4 Interlinear சங்கீதம் 31:4 Image