Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 38:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 38 சங்கீதம் 38:17

சங்கீதம் 38:17
நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.

Tamil Indian Revised Version
நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன். என் நோவை என்னால் மறக்க இயலாது.

திருவிவிலியம்
⁽நான் தடுமாறிவிழும் நிலையில்␢ இருக்கின்றேன்;␢ நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.⁾

Psalm 38:16Psalm 38Psalm 38:18

King James Version (KJV)
For I am ready to halt, and my sorrow is continually before me.

American Standard Version (ASV)
For I am ready to fall, And my sorrow is continually before me.

Bible in Basic English (BBE)
My feet are near to falling, and my sorrow is ever before me.

Darby English Bible (DBY)
For I am ready to halt, and my pain is continually before me.

Webster’s Bible (WBT)
For I said, Hear me, lest otherwise they should rejoice over me: when my foot slippeth, they magnify themselves against me.

World English Bible (WEB)
For I am ready to fall. My pain is continually before me.

Young’s Literal Translation (YLT)
For I am ready to halt, And my pain `is’ before me continually.

சங்கீதம் Psalm 38:17
நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
For I am ready to halt, and my sorrow is continually before me.

כִּֽיkee
אֲ֭נִיʾănîUH-nee
לְצֶ֣לַעlĕṣelaʿleh-TSEH-la
נָכ֑וֹןnākônna-HONE
וּמַכְאוֹבִ֖יûmakʾôbîoo-mahk-oh-VEE
נֶגְדִּ֣יnegdîneɡ-DEE
תָמִֽיד׃tāmîdta-MEED

இணை வசனம்

Psalm 35:15
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.

Psalm 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

Psalm 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Isaiah 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

Micah 4:6
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,


Tags நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன் என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது
சங்கீதம் 38:17 Concordance சங்கீதம் 38:17 Interlinear சங்கீதம் 38:17 Image