Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 35:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 35 » 2 நாளாகமம் 35:24 in Tamil

2 நாளாகமம் 35:24
அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.


2 நாளாகமம் 35:24 ஆங்கிலத்தில்

appoluthu Avanutaiya Ooliyakkaarar Antha Irathaththin Maeliruntha Avanai Irakki, Avanukku Iruntha Iranndaavathu Irathaththinmael Aetti Avanai Erusalaemukkuk Konnduvanthaarkal; Avan Maranamatainthu Than Pithaakkalin Kallaraiyil Adakkampannnappattan; Yoothaavilum Erusalaemilumulla Yaavarum Yosiyaavukkaakath Thukkangaொnndaatinaarkal.


Tags அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள் அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான் யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்
2 நாளாகமம் 35:24 Concordance 2 நாளாகமம் 35:24 Interlinear 2 நாளாகமம் 35:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 35