Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 9 » 2 இராஜாக்கள் 9:15 in Tamil

2 இராஜாக்கள் 9:15
ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப் போயிருந்தான். யெகூ என்பவன்: இது; உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள் என்றான்.


2 இராஜாக்கள் 9:15 ஆங்கிலத்தில்

aanaalum Seeriyaavin Raajaavaakiya Aasakaelotae Pannnnina Yuththaththilae, Seeriyar Thannai Vettina Kaayangalai Yesrayaelilae Aattikkollukiratharku, Raajaavaakiya Yoraam Thirumpip Poyirunthaan. Yekoo Enpavan: Ithu; Ungalukkuch Sammathiyaayirunthaal Yesrayaelil Ithai Arivikkiratharku Oruvarum Pattanaththilirunthu Thappip Pokumpati Vidaathirungal Entan.


Tags ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு ராஜாவாகிய யோராம் திரும்பிப் போயிருந்தான் யெகூ என்பவன் இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள் என்றான்
2 இராஜாக்கள் 9:15 Concordance 2 இராஜாக்கள் 9:15 Interlinear 2 இராஜாக்கள் 9:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9