Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 10:39

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 10 » நெகேமியா 10:39 in Tamil

நெகேமியா 10:39
பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.


நெகேமியா 10:39 ஆங்கிலத்தில்

parisuththasthalaththin Pannimuttukalum, Ooliyanjaெykira Aasaariyarum Vaasal Kaavalaalarum, Paadakarum Irukkira Antha Araikalilae Isravael Puththirarum Laevipuththirarum Thaaniyam Thiraatcharasam Ennnney Enpavaikalin Pataippukalaik Konnduvaravaenntiyathu; Ivvithamaay Naangal Engal Thaevanutaiya Aalayaththaip Paraamariyaamal Viduvathillaiyentu Thittampannnnikkonntoom.


Tags பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும் ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும் பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்
நெகேமியா 10:39 Concordance நெகேமியா 10:39 Interlinear நெகேமியா 10:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 10