1 இராஜாக்கள் 17:22
கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
Tamil Easy Reading Version
எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்!
திருவிவிலியம்
ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான்.
King James Version (KJV)
And the LORD heard the voice of Elijah; and the soul of the child came into him again, and he revived.
American Standard Version (ASV)
And Jehovah hearkened unto the voice of Elijah; and the soul of the child came into him again, and he revived.
Bible in Basic English (BBE)
And the Lord gave ear to the voice of Elijah, and the child’s spirit came into him again, and he came back to life.
Darby English Bible (DBY)
And Jehovah heard the voice of Elijah, and the soul of the child came into him again, and he lived.
Webster’s Bible (WBT)
And the LORD heard the voice of Elijah; and the soul of the child came into him again, and he revived.
World English Bible (WEB)
Yahweh listened to the voice of Elijah; and the soul of the child came into him again, and he revived.
Young’s Literal Translation (YLT)
and Jehovah hearkeneth to the voice of Elijah, and the soul of the lad turneth back into his midst, and he liveth.
1 இராஜாக்கள் 1 Kings 17:22
கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
And the LORD heard the voice of Elijah; and the soul of the child came into him again, and he revived.
| וַיִּשְׁמַ֥ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE | |
| אֵֽלִיָּ֑הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo | |
| וַתָּ֧שָׁב | wattāšob | va-TA-shove | |
| נֶֽפֶשׁ | nepeš | NEH-fesh | |
| הַיֶּ֛לֶד | hayyeled | ha-YEH-led | |
| עַל | ʿal | al | |
| קִרְבּ֖וֹ | qirbô | keer-BOH | |
| וַיֶּֽחִי׃ | wayyeḥî | va-YEH-hee |
இணை வசனம்
Deuteronomy 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
Hebrews 11:35
ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;
Romans 14:9
கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
Acts 20:12
அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
John 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
John 5:28
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
Luke 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
2 Kings 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
1 Samuel 2:6
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
Revelation 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
Tags கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார் பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது அவன் பிழைத்தான்
1 இராஜாக்கள் 17:22 Concordance 1 இராஜாக்கள் 17:22 Interlinear 1 இராஜாக்கள் 17:22 Image