1 பேதுரு 3:17
தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமனால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
Tamil Indian Revised Version
தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
Tamil Easy Reading Version
தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது.
திருவிவிலியம்
ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
King James Version (KJV)
For it is better, if the will of God be so, that ye suffer for well doing, than for evil doing.
American Standard Version (ASV)
For it is better, if the will of God should so will, that ye suffer for well-doing than for evil-doing.
Bible in Basic English (BBE)
Because if it is God’s purpose for you to undergo pain, it is better to do so for well-doing than for evil-doing.
Darby English Bible (DBY)
For [it is] better, if the will of God should will it, to suffer [as] well-doers than [as] evildoers;
World English Bible (WEB)
For it is better, if the will of God should so will, that you suffer for doing well than for doing evil.
Young’s Literal Translation (YLT)
for `it is’ better doing good, if the will of God will it, to suffer, than doing evil;
1 பேதுரு 1 Peter 3:17
தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமனால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
For it is better, if the will of God be so, that ye suffer for well doing, than for evil doing.
| κρεῖττον | kreitton | KREET-tone | |
| γὰρ | gar | gahr | |
| ἀγαθοποιοῦντας | agathopoiountas | ah-ga-thoh-poo-OON-tahs | |
| εἰ | ei | ee | |
| θέλει | thelei | THAY-lee | |
| τὸ | to | toh | |
| θέλημα | thelēma | THAY-lay-ma | |
| τοῦ | tou | too | |
| θεοῦ | theou | thay-OO | |
| πάσχειν | paschein | PA-skeen | |
| ἢ | ē | ay | |
| κακοποιοῦντας | kakopoiountas | ka-koh-poo-OON-tahs |
இணை வசனம்
1 Peter 2:15
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 Peter 2:20
நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1 Peter 3:14
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,
1 Peter 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
Matthew 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 26:42
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Acts 21:14
அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
1 Peter 4:15
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
Tags தீமைசெய்து பாடநுபவிப்பதிலும் தேவனுக்குச் சித்தமனால் நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்
1 பேதுரு 3:17 Concordance 1 பேதுரு 3:17 Interlinear 1 பேதுரு 3:17 Image