Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 10:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 10 1 சாமுவேல் 10:19

1 சாமுவேல் 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.

Tamil Indian Revised Version
நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு, ‘எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும்’ என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே, உங்கள் குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்’.”⒫

1 Samuel 10:181 Samuel 101 Samuel 10:20

King James Version (KJV)
And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.

American Standard Version (ASV)
but ye have this day rejected your God, who himself saveth you out of all your calamities and your distresses; and ye have said unto him, `Nay’, but set a king over us. Now therefore present yourselves before Jehovah by your tribes, and by your thousands.

Bible in Basic English (BBE)
But today you are turned away from your God, who himself has been your saviour from all your troubles and sorrows; and you have said to him, Put a king over us. So now, take your places before the Lord by your tribes and by your thousands.

Darby English Bible (DBY)
but *ye* have this day rejected your God, who himself saved you out of all your adversities and your troubles, and have said unto him, [Nay,] but a king shalt thou set over us. Now therefore present yourselves before Jehovah by your tribes, and by your thousands.

Webster’s Bible (WBT)
And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities, and your tribulations; and ye have said to him, No, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.

World English Bible (WEB)
but you have this day rejected your God, who himself saves you out of all your calamities and your distresses; and you have said to him, [No], but set a king over us. Now therefore present yourselves before Yahweh by your tribes, and by your thousands.

Young’s Literal Translation (YLT)
and ye to-day have rejected your God, who `is’ Himself your saviour out of all your evils and your distresses, and ye say, `Nay, but — a king thou dost set over us; and now, station yourselves before Jehovah, by your tribes, and by your thousands.’

1 சாமுவேல் 1 Samuel 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.
And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.

וְאַתֶּ֨םwĕʾattemveh-ah-TEM
הַיּ֜וֹםhayyômHA-yome
מְאַסְתֶּ֣םmĕʾastemmeh-as-TEM
אֶתʾetet
אֱלֹֽהֵיכֶ֗םʾĕlōhêkemay-loh-hay-HEM
אֲשֶׁרʾăšeruh-SHER
ה֣וּאhûʾhoo
מוֹשִׁ֣יעַmôšîaʿmoh-SHEE-ah
לָכֶם֮lākemla-HEM
מִכָּלmikkālmee-KAHL
רָעֽוֹתֵיכֶ֣םrāʿôtêkemra-oh-tay-HEM
וְצָרֹֽתֵיכֶם֒wĕṣārōtêkemveh-tsa-roh-tay-HEM
וַתֹּ֣אמְרוּwattōʾmĕrûva-TOH-meh-roo
ל֔וֹloh
כִּיkee
מֶ֖לֶךְmelekMEH-lek
תָּשִׂ֣יםtāśîmta-SEEM
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
הִֽתְיַצְּבוּ֙hitĕyaṣṣĕbûhee-teh-ya-tseh-VOO
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
לְשִׁבְטֵיכֶ֖םlĕšibṭêkemleh-sheev-tay-HEM
וּלְאַלְפֵיכֶֽם׃ûlĕʾalpêkemoo-leh-al-fay-HEM

இணை வசனம்

1 Samuel 12:12
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

Joshua 24:1
பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

1 Samuel 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

Numbers 17:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.

Joshua 7:14
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.

1 Samuel 8:6
எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

1 Samuel 12:17
இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும் படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,

Micah 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.


Tags நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள் இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும் ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும் வந்து நில்லுங்கள் என்றான்
1 சாமுவேல் 10:19 Concordance 1 சாமுவேல் 10:19 Interlinear 1 சாமுவேல் 10:19 Image