Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 22 » 1 நாளாகமம் 22:9 in Tamil

1 நாளாகமம் 22:9
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.


1 நாளாகமம் 22:9 ஆங்கிலத்தில்

itho, Unakkup Pirakkappokira Kumaaran Amaithiyulla Purushanaayiruppaan; Suttilumirukkum Avan Saththurukkalaiyellaam Vilakki Avanai Amarnthirukkach Seyvaen; Aakaiyaal Avanpaer Saalomon Ennappadum, Avan Naatkalil Isravaelinmael Samaathaanaththaiyum Amarikkaiyaiyum Aruluvaan.


Tags இதோ உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான் சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன் ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும் அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்
1 நாளாகமம் 22:9 Concordance 1 நாளாகமம் 22:9 Interlinear 1 நாளாகமம் 22:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 22