Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 12 » 1 இராஜாக்கள் 12:27 in Tamil

1 இராஜாக்கள் 12:27
இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.


1 இராஜாக்கள் 12:27 ஆங்கிலத்தில்

intha Janangal Erusalaemilulla Karththarutaiya Aalayaththilae Palikalaich Seluththapponaal, Intha Janangalin Iruthayam Yoothaavin Raajaavaakiya Rekopeyaam Ennum Thangal Aanndavan Vasamaayth Thirumpi, Avarkal Ennaik Kontupottu, Yoothaavin Raajaavaakiya Rekopeyaamin Paarisamaayp Poy Viduvaarkal Entu Than Manathilae Sinthiththukkonntirunthaan.


Tags இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால் இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்
1 இராஜாக்கள் 12:27 Concordance 1 இராஜாக்கள் 12:27 Interlinear 1 இராஜாக்கள் 12:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 12