Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 16:34

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 16 » 1 இராஜாக்கள் 16:34 in Tamil

1 இராஜாக்கள் 16:34
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.


1 இராஜாக்கள் 16:34 ஆங்கிலத்தில்

avan Naatkalilae Peththael Ooraanaakiya Eeyael Erikovaik Kattinaan; Karththar Noonin Kumaaranaakiya Yosuvaavaik Konndu Solliyiruntha Vaarththaiyinpatiyae, Avan Athin Asthipaaraththaip Podukirapothu, Apiraam Ennum Than Mooththa Kumaaranaiyum, Athin Vaasalkalai Vaikkirapothu Sekoop Ennum Than Ilaiyakumaaranaiyum Saakakkoduththaan.


Tags அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான் கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும் அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்
1 இராஜாக்கள் 16:34 Concordance 1 இராஜாக்கள் 16:34 Interlinear 1 இராஜாக்கள் 16:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 16