Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 6 » யோசுவா 6:26 in Tamil

யோசுவா 6:26
அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.


யோசுவா 6:26 ஆங்கிலத்தில்

akkaalaththilae Yosuvaa: Intha Eriko Pattanaththaik Kattumpati Elumpum Manushan Karththarukku Munpaakach Sapikkappattirukkakkadavan; Avan Athin Asthipaaraththaip Podukirapothu Than Mooththa Kumaaranaiyum, Athin Vaasalkalai Vaikkirapothu; Than Ilaiya Kumaaranaiyum Saakak Kodukkakkadavan Entu Saapam Koorinaan.


Tags அக்காலத்திலே யோசுவா இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன் அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும் அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்
யோசுவா 6:26 Concordance யோசுவா 6:26 Interlinear யோசுவா 6:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 6