Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:34

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 20 » 1 இராஜாக்கள் 20:34 in Tamil

1 இராஜாக்கள் 20:34
அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான்.


1 இராஜாக்கள் 20:34 ஆங்கிலத்தில்

appoluthu Penaathaath Ivanaip Paarththu: En Thakappan Ummutaiya Thakappanaar Kaiyilae Pitiththa Pattanangalaith Thirumpak Koduththuvidukiraen; En Thakappan Samaariyaavilae Seythathupola, Neerum Thamaskuvilae Veethikalai Unndaakkikkollalaam Entan. Atharku Avan, Intha Udanpatikkai Seythu Naan Ummai Anuppividukiraen Entu Solli, Avanodu Udanpatikkai Pannnni Avanai Anuppivittan.


Tags அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான் அதற்கு அவன் இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான்
1 இராஜாக்கள் 20:34 Concordance 1 இராஜாக்கள் 20:34 Interlinear 1 இராஜாக்கள் 20:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20