Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:33

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 20 » 1 இராஜாக்கள் 20:33 in Tamil

1 இராஜாக்கள் 20:33
அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.


1 இராஜாக்கள் 20:33 ஆங்கிலத்தில்

antha Manushar Nantayk Kavaniththu, Avan Vaayin Sollai Udanae Pitiththu: Umathu Sakotharanaakiya Penaathaath Irukkiraan Entarkal; Appoluthu Avan: Neengal Poy, Avanai Alaiththuk Konnduvaarungal Entan; Penaathaath Avanidaththil Vanthapothu, Avanaith Than Irathaththil Aettikkonndaan.


Tags அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள் அப்பொழுது அவன் நீங்கள் போய் அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான் பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்
1 இராஜாக்கள் 20:33 Concordance 1 இராஜாக்கள் 20:33 Interlinear 1 இராஜாக்கள் 20:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20