Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 10 » 2 இராஜாக்கள் 10:15 in Tamil

2 இராஜாக்கள் 10:15
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி,


2 இராஜாக்கள் 10:15 ஆங்கிலத்தில்

avan Avvidam Vittup Purappatta Pothu, Thanakku Ethirppatta Raekaapin Kumaaranaakiya Yonathaapaich Santhiththu, Avanai Upasariththu: En Iruthayam Un Iruthayaththotae Semmaiyaay Irukkirathupola Un Iruthayamum Semmaiyaayirukkirathaa Entu Kaettan. Atharku Yonathaap: Appatiyae Irukkirathu Entan; Appatiyirukkirathaanaal, Un Kaiyaith Thaa Entu Sonnaan; Avan Than Kaiyaik Koduththapothu, Avanaith Thannidaththil Irathaththinmael Aerivarach Solli,


Tags அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து அவனை உபசரித்து என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான் அதற்கு யோனதாப் அப்படியே இருக்கிறது என்றான் அப்படியிருக்கிறதானால் உன் கையைத் தா என்று சொன்னான் அவன் தன் கையைக் கொடுத்தபோது அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி
2 இராஜாக்கள் 10:15 Concordance 2 இராஜாக்கள் 10:15 Interlinear 2 இராஜாக்கள் 10:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 10