Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 12 » 1 நாளாகமம் 12:17 in Tamil

1 நாளாகமம் 12:17
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.


1 நாளாகமம் 12:17 ஆங்கிலத்தில்

thaaveethu Purappattu, Avarkalukku Ethirkonndupoy, Avarkalukku Uththaravukoduththu: Neengal Enakku Uthaviseyya Samaathaanamaay Ennidaththil Vantheerkalaanaal, En Iruthayam Ungalodu Isainthirukkum; En Kaikalil Kodumai Illaathirukka, Ennai En Saththurukkalukkuk Kaattikkodukka Vantheerkalaeyaakil, Nammutaiya Pithaakkalin Thaevan Athaip Paarththuk Kanntippaaraaka Entan.


Tags தாவீது புறப்பட்டு அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் அவர்களுக்கு உத்தரவுகொடுத்து நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால் என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும் என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில் நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்
1 நாளாகமம் 12:17 Concordance 1 நாளாகமம் 12:17 Interlinear 1 நாளாகமம் 12:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 12