Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:42

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 31 » ஆதியாகமம் 31:42 in Tamil

ஆதியாகமம் 31:42
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.


ஆதியாகமம் 31:42 ஆங்கிலத்தில்

en Pithaavin Thaevanaakiya Aapirakaamin Thaevanum Eesaakkin Payapakthikkuriyavarum Ennotiraamarponaal, Neer Ippoluthu Ennai Verumaiyaay Anuppivittiruppeer; Thaevan En Sirumaiyaiyum En Kaippirayaasaththaiyum Paarththu, Naettu Raaththiri Ummaik Katinthukonndaar Entu Sonnaan.


Tags என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால் நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர் தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்
ஆதியாகமம் 31:42 Concordance ஆதியாகமம் 31:42 Interlinear ஆதியாகமம் 31:42 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 31