Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 35:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 35 » எரேமியா 35:14 in Tamil

எரேமியா 35:14
திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.


எரேமியா 35:14 ஆங்கிலத்தில்

thiraatcharasam Kutiyaathapatikku, Raekaapin Kumaaranaakiya Yonathaap Than Puththirarukkuk Kattalaiyitta Vaarththaikal Kaikkollappattuvarukirathu; Avarkal Innaalmattum Athaik Kutiyaamal Thangal Thakappanutaiya Kattalaikkuk Geelppatikiraarkal; Aanaalum Naan Ungalukku Aerkanavae Sollikkonntaeyirunthum, Enakkuk Geelppatiyaamarponeerkal.


Tags திராட்சரசம் குடியாதபடிக்கு ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள் ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும் எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்
எரேமியா 35:14 Concordance எரேமியா 35:14 Interlinear எரேமியா 35:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 35