Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 35:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 35 » எரேமியா 35:15 in Tamil

எரேமியா 35:15
நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.


எரேமியா 35:15 ஆங்கிலத்தில்

neengal Anniya Thaevarkalaich Sevikkumpati Avarkalai Pinpattaாmal, Avanavan Than Pollaatha Valiyai Vittuth Thirumpi, Ungal Nadakkaiyaich Seerthiruththungal, Appoluthu Ungalukkum Ungal Pithaakkalukkum Naan Koduththa Thaesaththilae Kutiyiruppeerkal Entu Solli, Theerkkatharisikalaakiya En Ooliyakkaararaiyellaam Naan Ungalidaththukku Aerkanavae Anuppikkonntirunthum, Neengal Ungal Seviyaich Saayaamalum Enakkuk Geelppatiyaamalumponeerkal.


Tags நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல் அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள் அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும் நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்
எரேமியா 35:15 Concordance எரேமியா 35:15 Interlinear எரேமியா 35:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 35