Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 18:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 18 » எரேமியா 18:11 in Tamil

எரேமியா 18:11
இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உனக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால் உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.


எரேமியா 18:11 ஆங்கிலத்தில்

ippoluthum, Nee Yoothaavin Manusharaiyum Erusalaemin Kutikalaiyum Nnokki: Itho, Naan Unakku Virothamaaka Oru Theengai Uruvappaduththi, Ungalukku Virothamaaka Oru Kaariyaththai Yosikkiraen; Aakaiyaal Ungalil Ovvoruvarum Than Pollaatha Valiyaivittuth Thirumpi, Ungal Valikalaiyum, Ungal Kiriyaikalaiyum Seerppaduththungal Entu Karththar Uraikkiraar Entu Sol.


Tags இப்பொழுதும் நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி இதோ நான் உனக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன் ஆகையால் உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்
எரேமியா 18:11 Concordance எரேமியா 18:11 Interlinear எரேமியா 18:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 18